அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்

சென்னை: சாலை விதிகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங்கில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் காவலர்கள்!?சென்னையில் ‘நோ

Read more

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் – ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக

Read more

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. மிரட்டலை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள்

Read more

தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லை பெரியாறு அணையின் தரம்

தமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லை பெரியாறு அணையின் தரம் காலாவதியாகிவிட்டது என்றும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்

Read more

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை செய்து வருகிறார். தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுடன் நீர்வளத்துறை செயலாளர்

Read more

ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் இயக்கியபோது

கடலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் இயக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றிருந்த நேரத்தில் சிறுவன் இயக்கியதால் விபத்து

Read more

மே 31-இல் தென்மேற்குப் பருவமழை துவக்கம்?

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைப் பொழியக் கூடும் எனவும் கணிப்பு

Read more

ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை: சாமந்தவாடி ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; சாலை மறியல் போராட்டம் காரணமாக ஆரணி

Read more

2வது நாளாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் ஆஜர்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் 2வது நாளாக தனது வழக்கறிஞரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களோடு

Read more

மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வாக்குமூலம்

போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை: போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் அஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். கஞ்சா வழக்கில் 2 நாள்

Read more