அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
சென்னை: சாலை விதிகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங்கில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் காவலர்கள்!?சென்னையில் ‘நோ
Read moreசென்னை: சாலை விதிகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங்கில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் காவலர்கள்!?சென்னையில் ‘நோ
Read moreஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, கோப்பைக்காக
Read moreஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. மிரட்டலை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள்
Read moreதமிழகம் மற்றும் கேரளா இடையே உள்ள முல்லை பெரியாறு அணையின் தரம் காலாவதியாகிவிட்டது என்றும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்
Read moreமுல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை செய்து வருகிறார். தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுடன் நீர்வளத்துறை செயலாளர்
Read moreகடலூர் அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சிறுவன் இயக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றிருந்த நேரத்தில் சிறுவன் இயக்கியதால் விபத்து
Read moreதென்மேற்குப் பருவமழை கேரளாவில் மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பருவமழைப் பொழியக் கூடும் எனவும் கணிப்பு
Read moreதிருவண்ணாமலை: சாமந்தவாடி ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; சாலை மறியல் போராட்டம் காரணமாக ஆரணி
Read moreசட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் 2வது நாளாக தனது வழக்கறிஞரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களோடு
Read moreபோலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை: போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் அஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். கஞ்சா வழக்கில் 2 நாள்
Read more