ஜெகதீஷ் குமார் பேச்சு

“ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்” ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பல்கலைக்கழக மானிய குழு தலைவர்

Read more

ஜூன் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 2வது பாடல் வரும் 29ம் தேதி வெளியாகும் என படநிறுவனம்

Read more

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்

Read more

ஆபரணத் தங்கம் உயர்ந்துள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து

Read more

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் வந்த வெடிகுண்டு மிரட்டல் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும்,

Read more

பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 72வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் – ₨100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ₨92.34க்கும் விற்பனை

Read more

கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்

தென் மாவட்டங்களில் கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் – கிருஷ்ணசாமி தென் மாவட்டங்களில் நடைபெறும் கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அரை நூற்றாண்டு காலமாகவே

Read more

திருப்பூரில் ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல்

திருப்பூரில் ரயில் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை இளைஞர்கள் கைது சென்னையில் இருந்து கோவை சென்ற போது திருப்பூரில் இளைஞர்கள் போதையில் பயணிகளை மிரட்டி கொலை

Read more

சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள்

Read more

கோயில் திருவிழாக்களில் பாகுபாடு காட்டக் கூடாது: 

ஐகோர்ட் கிளை கருத்து கோயில் திருவிழாக்களில் கிராம மக்களிடையே எந்த பாகுபாடும் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. விருதுநகர் அருகே கோயில்

Read more