ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது?

தமிழக இளைஞர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தீவிரப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்கு சாதகமான

Read more

சென்னை வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

சென்னை திருநின்றவூரில் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். திருநின்றவூரில் ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பிரச்சனையால் நேற்று உயிரிழந்துள்ளார். உடன்

Read more

மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது: தமிழ்நாடு அரசு!!

10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் ! * 33/11 கி.வோ(KV) நிறுவு திறனுடன் 46 புதிய துணை மின் நிலையங்கள்

Read more

சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்

பாலக்காடு அருகே முகாமிட்டுள்ள சில்லிக் கொம்பன் யானையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதியில் சில்லிக்கொம்பன் யானை தோட்ட

Read more

நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நாகை மாவட்டத்தில் 9 இடங்களில் நடத்திய சோதனையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த 800 கிலோ எடையுள்ள

Read more

விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

 விருதுநகர் மாவட்டம் மேட்டமலை அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில்

Read more

திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் மண்டல பொது மேலாளராக மாரியப்பன் பணியாற்றி வந்தார். இவர் இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாரியப்பன்

Read more

சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார்

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர்

Read more

2-வது நாளாக சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்குசந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 74,181 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Read more

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய நிலையில்

Read more