அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

Read more

டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்தது சென்னை மாநகர காவல்துறை.

விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக

புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளை

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2

Read more

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 12 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் சோதனையில் புரளி

Read more

திருமாவளவன் பேட்டி

திமுக – விசிக கூட்டணி உறவில் எந்த விரிசலும், உரசலும் இல்லை. விரிசல் ஏற்பட வாய்ப்பும் இல்லை – திருமாவளவன் பேட்டி. என்னுடைய ஊடக பக்கத்தில் ஆட்சியில்

Read more