5 ஆண்டில் 13% முதல் 34% வரை அதிகரிப்பு

017-18 இல் சுமார் 13 சதவீதமாக இருந்த நிராகரிப்பட்ட விண்ணப்பங்களின் விகிதங்கள் 2022-23 இல் கிட்டத்தட்ட 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 3 கோரிக்கைகளில் ஒன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.தனியார்

Read more

மதுரையை மையம் கொண்ட அரசியல் கட்சிகள்

மகாத்மா காந்தி.. காமராஜர் என நூற்றாண்டு காலமாக அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய மதுரையில் தனது தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டை நடத்தப்போகிறாராம் விஜய். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத

Read more

தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கல்

 தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022ம் ஆண்டுக்கான விருதுகளை, அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும்

Read more

காப்புரிமை பெற விண்ணப்பம் பதிவதில் தமிழகம் முதலிடம்

சென்னை: தமிழகத்தில், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் அதிகம் துவக்கப்படுவதால், 2022 – 23ல், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவுக்கு விண்ணப்பம் செய்ததில்,

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு

கேரள மாநிலத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கர்நாடகா மாநிலம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது நாடு முழுவதும்

Read more

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் கெடு வைத்த நடிகை த்ரிஷா

தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக

Read more

கரும்பு கொள்முதல் விலை: மோடி உயர்த்தி விட்டார்

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக

Read more

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் ஆரம்பம்…

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. திருவிழாவை அறிவிக்கும் வகையில், கடந்த, 13ம் தேதி, நோன்பு சாட்டப்பட்டது.இதையடுத்து, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக

Read more

இலங்கை சிறையில் இருந்து 18 தமிழக மீனவர்கள் விடுதலை…

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்களை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த பிப்.,8ம் தேதி எல்லைத்

Read more

சிதம்பரம் கோவில் வரவு – செலவு விபரம் கேட்கிறது ஐகோர்ட்

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்றாண்டு வரவு-செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘அனுமதி பெறாமல், கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும்

Read more