உலக மகளிர் தின வாழ்த்து

பெண்மையை போற்றுவோம்.. தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக, பெருமைக்குரிய அனைத்து பெண்களுக்கும், இன்று உலக அளவில் கொண்டாடும்,உலக மகளிர் தின நல் வாழ்த்துக்ளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். சிரஞ்சீவி

Read more

மகளிர் தினத்தை ஒட்டி மாணவிகள் பேரணி

திருவாரூரில் மகளிர் தினத்தை ஒட்டி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இதனை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Read more

வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா

இந்தியா, இங்கிலாந்து இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கடைசி டெஸ்டில், ரோஹித் செம்ம சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 5ஆவது

Read more

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து

கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்திற்கு, கடந்த 5 நாட்களில் ம‌ட்டும், 20,000 சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்,

Read more

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. சென்னை அடுத்த பெரும்பாக்கம்

Read more

கண் பரிசோதனை மற்றும் இரத்ததானம் முகாம்

மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கண் பரிசோதனை மற்றும் இரத்ததானம் முகாம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை

Read more

மருத்துவமனை பணிகள் தொடங்கின

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின. மதுரை தோப்பூரில் 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கியது எல்&டி நிறுவனம். 10 தளங்களுடன் 870

Read more

நோன்பு கஞ்சி

நோன்பு கஞ்சி: பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க உத்தரவு. நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன்

Read more

திமுக ஆட்சியை உருவாக்கியது சிறுபான்மை சமூக மக்கள்தான்

திருச்சி, மார்ச் 4: திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்ட நுழைவாயில், முதல்வர் தே.சுவாமிராஜ் வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட தேர்வு நெறியாளர் அலுவலகம்,

Read more

தம்பரம் கோயில் கட்டுமானங்களில் விதிமீறல்

சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டுமானங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு நடத்தியதில் விதிமீறல்

Read more