சென்னை -நாகா்கோவில் ‘வந்தே பாரத்’ சேவை நீட்டிப்பு

சென்னை எழும்பூா்-நாகா்கோவில் இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை ஏப்.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்

Read more

கோடைக்கால உணவு முறை!

நீராகாரம் இரவில் உண்டதுபோக மீந்த உணவில் தண்ணீரை ஊற்றி வைத்து அந்தச் சோற்றைக் கெட்டுப்போகாமல் பாதுகாப்பர். காலை வரை சோறு நீரில் ஊறுவதால் சோற்றின் சாரம் நீரில்

Read more

உயர் விளைச்சல் தரும் உளுந்து ரகங்கள்

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. கோடைக்காலத்தில் பெரும்பாலும் நீர்நிலைகள் வறண்டு வறட்சி தாண்டவமாடும். மழைப்பொழிவும் அதிகளவில் இருக்காது. இந்த சமயத்தில் விவசாயம் செய்வது என்பது சவாலான விசயம்தான்.

Read more

மிளகாய் சாகுபடியில் அசத்தல் வருமானம்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா, அரப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனக்குச் சொந்தமான குறைந்த அளவு நிலத்தில் மிளகாய், நிலக்கடலை, நெல் போன்ற பயிர்களைப் பயிரிடுவதோடு,

Read more

க. நா. கணபதிப்பிள்ளையின் ஜனன தினம் இன்று….!

ஈழத்து வில்லிசைக் கலைஞர்க. நா. கணபதிப்பிள்ளையின் ஜனன தினம் இன்று….! சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை  தோற்றம்:மார்ச் 30, 1936.மறைவு: பெப்ரவரி 4, 2015.இவர்யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம்,

Read more

தாம்பரம் -நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்!

ஈஸ்டர் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து இன்று 28ம் தேதி இரவு 10:20 மணிக்கும், 29ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் புறப்படும். மறு

Read more

இயற்கை மருத்துவக் குறிப்புகள்

சளிக் காய்ச்சல்: புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும். இருமல், தொண்டை கரகரப்பு:

Read more

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி: [NENJU JALI]    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2.தலைவலி: [THALAI VALI]              ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3.தொண்டை கரகரப்பு: [THONDAI KARAKARPU]  

Read more

சுவாமி விபுலாநந்தரின் 132 வது ஜனன தினம் இன்று…!

சுவாமி விபுலாநந்தர் ..தோற்றம்:மார்ச் 27, 1892 .மறைவு  ஜூலை 19, 1947.இவர்  கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப்

Read more

போர்டிகா மலர்கள்

சுற்றுலா பயணிகளை கவரும் டைமண்ட் போர்டிகா மலர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா ஜப்பான் பூங்காவில் பூத்துள்ள டைமண்ட் போர்டிகா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி

Read more