கலைக்கட்டும் பெரிய கோவில் சித்திரை திருவிழா

கலைக்கட்டும் பெரிய கோவில் சித்திரை திருவிழா… மேஷ வாகனத்தில் வலம் வந்த முருகப்பெருமானை காண திரண்ட பக்தர்கள். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்

Read more

ஒரு நாளில் தண்ணீர் அருந்த சரியான நேரம் எது தெரியுமா

உடல்நல ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்கள், அறிவுரைகள் என சோசியல் மீடியாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்களையும் பதிவுகளையும் பார்க்க முடிகிறது. ஆனால் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்கு

Read more

காலை உணவுக்கு அவல் உப்புமா.. இந்த ரெசிபியை டிரை பண்ணி பாருங்க

காலையில் எழுந்ததும் விரைவாக என்ன டிபன் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பவர்களா நீங்கள்..? அப்படி என்றால் இந்த ரெசிபி பதிவு உங்களுக்குதான். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியில்

Read more

ஒரு கப் நூடுல்ஸில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது தெரியுமா

நாம் சாப்பிடக்கூடிய எல்லா உணவுகளுமே நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரிவதில்லை. இயற்கை சர்க்கரை ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் (

Read more

ஐ.டி வேலையை துறந்து விவசாயத்தில் லட்சத்தில் லாபம் ஈட்டும் பட்டதாரி

கணவன்-மனைவி இருவருக்கும் ஐ.டி துறையில் வேலை. கை நிறைய சம்பளம். ஆனால் இவை எதுவுமே வேண்டாம் என்று தன் சொந்த ஊரில் விவசாயம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்

Read more

கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜை

திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜை *பச்சடி செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி திருப்பதி :

Read more

ஆறு கால்களுடன் பிறந்த கன்று

பழனி அருகே தும்பல பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் விவசாயத்துடன் ஆடு மாடு வளர்ப்பையும் தொழிலாக செய்து வருகிறார் சக்திவேல் வளர்த்த பசுமாடு இன்று கன்று ஈன்றது.

Read more

மருத்துவ உலகில் புதிய மைல் கல்

பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை! மனிதருக்கு மரபணு மாற்றம் செய்யப்ப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி, மருத்துவ உலகில் புதிய சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். பொதுவாக

Read more

சென்னை -நாகா்கோவில் ‘வந்தே பாரத்’ சேவை நீட்டிப்பு

சென்னை எழும்பூா்-நாகா்கோவில் இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை ஏப்.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்

Read more