பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல்

Read more

பொறியியல் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள மாநிலதொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வீரராகவராவ் தரவரிசைப்

Read more

வெறும் வயிற்றில் வெந்நீர் தரும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது இரவில் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது. இதுவே நீங்கள் காலையில் வெறும்

Read more

ஆனி மாத அமாவாசை

அமாவாசையில் பல மடங்கு நன்மை சேரும் தானம் கொடுக்க வேண்டியவை….. அமாவாசை திதி, ஒரு குறிப்பிட்ட கிழமைகள் மற்றும் நட்சத்திரங்களுடன் இணைந்து வரும் போது அது அதிக

Read more

மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ORS கரைசல் வழங்கும் பணி நடந்தது. இதனை

Read more

மாவட்ட ஆட்சியர் உமா இன்று தொடங்கி

நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் உமா இன்று தொடங்கி வைத்தார்

Read more

தீபாவளிப் பண்டிகை ரயில்களில் முன்பதிவு

அக். 29ஆம் தேதிக்கு இன்றும், அக். 30ஆம் தேதிக்கு நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

Read more

விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை

விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு. மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்க

Read more

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் விளையாடி தனது அசாத்திய திறமையை காட்டி இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இது அனைவருக்கும் பெருமைமிகு தருணம்

Read more

இந்திய வீரர்களை புகழ்ந்த ENG கேப்டன்

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பவுலிங் அட்டாக் தான் தங்களுடைய தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார். சவாலான சூழலிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக

Read more