சகல தோஷமும் விலகிட செய்யும் பிள்ளையார் வழிபாடு
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்.
Read moreகுங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்.
Read moreதமிழ் பக்தியின் மொழி. தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்கள் அனைத்துலகும் போற்றும்படி அமைந்துள்ளன. பக்தி இயக்கத்தில் திருமுறைகள் ஆற்றிய பணி அளவிடற்கரியது. அவ்வாறு அமைந்த பக்தி உலகில்
Read more1. ஆனி மாதச் சிறப்பு பொதுவாக மகான்கள் பிறவி வேண்டாம் என்றுதான் பாடுவார்கள். ஆனால் திருநாவுக்கரசு சுவாமிகள் தில்லைக் கூத்தனை தரிசிக்கிறார். வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற
Read moreஇறைவனின் திருவடிவம் அருளாகும். அவனுடைய திருவுருவில் அணிந்திருக்கின்ற ஆடையும், புனைந்துள்ள மாலையும், கைகளில் ஏந்தியிருக்கின்ற மான், மழு, மூவிலைச் சூலமும் அருளின் வடிவேயாகும். ‘‘உரு அருள்… அரன்தன்
Read moreசனிக்கிரகத்தின் துணைக்கிரகம் மாந்தி ஆகும். துணைக் கிரகம் என்றால் சனியின் நிலா என வைத்துக் கொள்ளுங்கள். சனியின் ஈர்ப்பு விசையால் சனியை சுற்றி வருகின்ற ஒரு கோள்.இராவணனின்
Read moreபிஏ தமிழ் படித்திருக்கிறேன். எங்களது குடும்பம் பாரம்பரியமான விவசாயக் குடும்பம். நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே நம்மாழ்வாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். படிப்பை முடித்து நான் முழு நேரமாக
Read more“₹5 கோடி வேண்டாம்..₹2.5 கோடி போதும்”-ராகுல் டிராவிட்டின் செயலுக்கு குவியும் பாராட்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் தலைமை| பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டிற்கு
Read moreகறுப்புத் திராட்சையைப் போன்று கரு நீல நிறத்தில் கொத்துக் கொத்தாகக் காய்க்கும் வகையைச் சேர்ந்தது ப்ளூ பெர்ரி பழம். உலக அளவில் ப்ளூ பெர்ரி ஒரு சூப்பர்
Read moreடி.என்.பி.எல். தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை சேலத்தில் மாலை 7.15 மணிக்கு தொடங்கும் போட்டி
Read moreதமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற
Read more