சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

சரஸ்வதி பூஜையை ஒட்டி தாம்பரம் – தஞ்சை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இன்று நள்ளிரவு

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி

Read more

புதிய அரசுப் பேருந்து சேவை

மயிலாடுதுறையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னை செல்வதற்கு புதிய அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. மயிலாடுதுறையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு காலை 4:15 மணிக்கு

Read more

ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை

ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தில்

Read more

ஆயுத பூஜையையொட்டி தோவாளை மலர் சந்தைக்கு சுமார் 250

ஆயுத பூஜையையொட்டி தோவாளை மலர் சந்தைக்கு சுமார் 250 டன் பூக்கள் வந்துள்ளது. கிலோ ரூ.50-க்கு விற்ற வாடாமல்லி இன்று 100 ரூபாய்க்கும் கேந்தி 50 ரூபாயில்

Read more

தீபாவளி போனஸை தமிழக அரசு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ்

Read more

மகா அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அக்டோபர் 10-ம்

Read more

ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கும்

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கும் முல்லைப் பூ ரூ.1000-க்கும் அரளி ரூ.650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more

6 தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

தமிழ்த்திரையுலகிற்கு மொத்தம் 6 தேசிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பெற்றனர். பொன்னியின்

Read more

சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த

Read more