பாராளுமன்ற தேர்தலில் தமிழ்பெண்!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக தமிழர் பகுதியில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது. இந்த

Read more

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோற்றது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கிவிட்டது. பாகிஸ்தான்

Read more

34 விமானங்கள் தாமதமாக

சென்னையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 34 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. நிர்வாக காரணங்களால் 30 நிமிடங்கள் முதல் ஒரு

Read more

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு

2024ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி மருத்துவம், இயற்பியல்,

Read more

பக்தர்கள் செல்ல வனத்துறை தடை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள்

Read more

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு

Read more

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி

Read more

மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன

கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில்

Read more

திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அலர்ட்

Read more

உலக பார்வை தினம் அனுசரிக்கப்பட்டு

பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான பொது விழிப்புணர்வை வலியுறுத்துவதற்காக, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2வது வியாழக்கிழமை உலக பார்வை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1998ம்

Read more