ஸ்பெயின் வெள்ளம்: கனமழையால் உயிரிழப்பு 205ஆக அதிகரிப்பு.

ஸ்பெயினில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான வெலன்சியா பகுதியில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின்

Read more

இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து

இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி

Read more

உள்துறை அமைச்சர் அமித் ஷா

தேசிய ஒற்றுமை நாளையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை ‘கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

Read more

ஐதராபாத் 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர்

ஐதராபாத் 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர் ஐதராபாத்தில் நடந்த வருகிறது. இதில் நேற்று நடந்த 19வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர்

Read more

லண்டனில் தீபாவளியை கொண்டாடிய இந்தியர்கள்

லண்டனில் தீபாவளியை கொண்டாடிய இந்தியர்கள். லண்டன் மாநகர மேயரும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்று உற்சாக நடனம்.

Read more

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அமெரிக்க வாக்காளர்களை கவரும் பிரசார யுக்திகளை டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். அமெரிக்காவில்

Read more

புனே இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

புனே இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. புனேவில் நடைபெற்ற போட்டியில் 114 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை

Read more

90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளனர்

வாஷிங்டன் கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக, அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை

Read more

கார்கில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதி

கார்கில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், ராணுவத்தினரை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா – சீனா ராணுவம் தொடங்கியது. கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்துக்குப் பிறகு எல்லைக் கட்டுப்பாட்டு

Read more