உத்தராகண்டின் அல்மோரா என்ற இடத்தில் மலைச்சரிவி

உத்தராகண்டின் அல்மோரா என்ற இடத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு நைனி டண்டாவில் இருந்து ராம் நகருக்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்து

Read more

ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213

ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி

Read more

அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி

அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி பெண்களுக்கான 75 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் கிரிஷா வர்மா, 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் லெரிகா

Read more

பூமிக்கு அடியில் 193 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் காபுல் மாகாணத்தில் இன்று அதிகாலை 4:56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது பூமிக்கு அடியில் 193 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2

Read more

ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205

ஸ்பெயினில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிப்புக்கு உள்ளான வெலன்சியா பகுதியில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின்

Read more

வாஷிங்டன் 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன் 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதை ‘சட்ட விரோதம்’ என்று அமெரிக்கா வர்ணித்து வருகிறது.

Read more

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக 2

Read more

ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருச்சிக்கு வந்த இளைஞருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி உறுதியாகியுள்ளது. ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த 32 வயது இளைஞரை பரிசோதித்தபோது குரங்கம்மை

Read more

செர்பியா நாட்டில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 14பேர் பலி!!

செர்பியா நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள நோவி சட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோது

Read more