₹5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது
கேரளாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ₹5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது ! தமிழக அமைச்சர் ஏ.வ வேலு, கேரள முதலமைச்சர் பினரயி விஜயனிடம் வழங்கினார்
Read moreகேரளாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ₹5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது ! தமிழக அமைச்சர் ஏ.வ வேலு, கேரள முதலமைச்சர் பினரயி விஜயனிடம் வழங்கினார்
Read moreபிரதமர் மோடியுடன், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் டி.கே.சிவகுமார் வலியுறுத்தல்
Read moreTNPL தொடரில் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்? எலிமினேட்டர் சுற்றில் இன்று இரவு 7.15 மணிக்கு சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் அணிகள்
Read moreமகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி
Read more“கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தோம் “கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது” “குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது
Read moreமீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை
Read more“கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில்
Read moreகேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: கேரள நிலச்சரிவு விவகாரத்தில் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று மத்திய
Read moreநிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவிமுதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில்
Read moreகே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த நீரின் அளவு 84ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில் இரு அணைகளில் இருந்தும்
Read more