தலைவர் ஜக்தீப் தன்கர்

ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அவையில் இருந்து வெளியேறினார். பேசக்கூடாத வார்த்தைகளை அவைத் தலைவர் பேசுவதாக சமாஜ்வாதி

Read more

உயர்நீதிமன்ற மதுரை கிளை

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளை குறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை

Read more

மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்

இரவு 7 மணிக்குள் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர்,

Read more

கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில்

கேரள மாநிலம் வயநாடு நிலசரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் அழிந்து போனது. சுமார் 2000 பேர் பல்வேறு நிவாரண

Read more

தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலை முறியடிக்க நினைக்கும் சக்திகளை காஷ்மீர் மக்கள் தோற்கடிப்பார்கள் என

Read more

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா நேற்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. கடந்த ஒலிம்பிக்கிலும்

Read more

இந்திய தேர்தல் ஆணையம்

2025 ஜன.1-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Read more

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி ஐகோர்ட் உத்தரவை மீறி பேனர், கட்அவுட்டுகள் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புதுச்சேரி

Read more

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், இந்திய -வீராங்களை மனு பாக்கர் சந்திப்பு மேற்கொண்டனர். ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை

Read more

புதுச்சேரியில் கனமழை காரணமாக

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று கல்வித்துறை அறிவித்தது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டாம் எனவும்

Read more