ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை

Read more

இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.

ஆகஸ்ட் 17ல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் – கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17ம்

Read more

மகாராஷ்ட்ரா, ஹரியானா, காஷ்மீரில் தேர்தல்.

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது இந்திய தேர்தல் ஆணையம். மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கும்

Read more

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஆவணி மற்றும் சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படவுள்ளது. சபரிமலை

Read more

ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில்

செங்கோட்டையை மூன்று வித ஓவியமாக 37 நிமிடம் 21 நொடிகளில் 70 மாணவர்களால் வரையப்பட்டு ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. சென்னை

Read more

இந்திய தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது .மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கும்

Read more

இந்திய வானிலை ஆய்வு மையம்

மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி

Read more

டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயை ஒன்றிய அரசு பிச்சையாக போடுவதாக டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது, இருப்புப்

Read more

கர்நாடக அணைகளில் இருந்து

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Read more

தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை

“நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்” “நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்” “பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த

Read more