கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் கைது
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய்-ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம்
Read moreகொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய்-ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம்
Read moreமகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3
Read moreஇங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு சிறையில் இருக்கும் இம்ரான்கான் போட்டியிட்டுள்ளதால், அரசியல் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான
Read moreஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்
Read moreவங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி சென்னை
Read moreஉக்ரைன் வான்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய படையில் இருந்த கேரள மாநில இளைஞர் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் 3வது
Read moreமலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே
Read moreநாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தீயணைக்கும் சிலிண்டர் வெடித்து ரயில்வே ஊழியர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த கிறிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read moreஒன்றிய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. கொல்கத்தா விவகாரத்தில்
Read moreசிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் ரயில்கள் நிற்காமல் செல்வது, இவ்வழியே சென்ற ரயில்களை ரத்து செய்வது என சிவகங்கை புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தொடர் ரயில் மறியல் போராட்டம் நடக்க
Read more