ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்.
நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம். நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை
Read moreநியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம். நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை
Read moreமயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. தேவநாதன் பெயரிலான 5 வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன வங்கிக் கணக்குகள்
Read moreதலைநகர் டெல்லியில் நேற்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகள் மழை நீரால் பாதிக்கப்பட்டள்ள நிலையில், மிண்டோ சாலையானது மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
Read moreபெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்களால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச்
Read moreதனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின்
Read moreஆழ்கடலில் இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டி அடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் அளித்துள்ளார். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக புகார்
Read moreராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக.29 வரை நீதிமன்ற காவல் வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 23-ல் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது 9 மீனவர்களை இலங்கை
Read more2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம் முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச்
Read moreமருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு தவறிவிட்டது. மேற்குவங்கத்தில் ஏன் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை? அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை
Read moreமேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தாவில் போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் மருத்துவர்களின்
Read more