கோத்தகிரி அருகே கிரேன் ரோப்

கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி அழகு சுந்தரம் உயிரிழந்தார். அபாயகரமான மரங்களை அகற்றும் பணியின்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில்

Read more

மெட்ரோ ரயில் பணியில் மின்சார கேபிள் திடீரென பட்டாசு

சென்னை, போரூர் மெட்ரோ ரயில் பணியில் மின்சார கேபிள் திடீரென பட்டாசு போல் வெடித்து சிதறியதால் பரபரப்பு மின் வயர்கள் வெடித்து சிதறியதால் உருவான கரும்புகையால் வாகன

Read more

பாம்பன் சின்ன பாலம் வரை சோதனை ஓட்டம்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தில் இன்று 11 சரக்கு பெட்டிகளுடன் மண்டபத்தில் இருந்து பாம்பன் சின்ன பாலம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது

Read more

சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்

Read more

மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவசர கால சிகிச்சைக்கான வசதிகள், இருதயவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் இல்லை. மேலும், வேளச்சேரியை

Read more

தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை

மதுரை இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு சார்பில்

Read more

சிவராமன் மீது மேலும் ஒரு புகார்

வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில் 8-ம்

Read more

கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து

கர்பலா நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானியர்கள் 28 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 23 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில்

Read more

இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம்

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர்

Read more

பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி பர்மா கம்பெனியில் பாய்லர் வெடித்து 4 ஊழியர்கள் உயிரிழந்தனர். பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாய்லர் வெடித்து

Read more