போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு
டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு 68 வயது முதியவர் ராஜேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேந்தரின்
Read moreடெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு 68 வயது முதியவர் ராஜேந்தர் சிங் உயிரிழந்துள்ளார். காரில் உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேந்தரின்
Read moreகொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும்
Read more~ க்ரோதி ~ ஆவணி ~ 07 ~{23/08/2024}வெள்ளிக்கிழமை.1.வருடம் ~ க்ரோதி வருடம். { க்ரோதி நாம சம்வத்ஸரம்} 2.அயனம் ~ தக்ஷிணாயனம் . 3.ருது ~
Read moreமராட்டியத்தில் பள்ளியில் பாலியல் தொல்லையை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராவை பொறுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பத்லாபூரில் உள்ள பள்ளியில் படிக்கும்
Read moreஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜ் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.சூசைராஜின் ஜாமின் மனுவைத் இரண்டாவது முறையாக தள்ளுபடி
Read moreபோராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை பெண்
Read moreலாசேன் ‘டையமண்ட் லீக்’ தடகளத்தில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். 89.49 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார்.
Read moreமணிப்பூர் மாநிலம் கங்போக்பி பகுதியில் இன்று அதிகாலை 4.14 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்
Read moreசிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 179 பயணிகளுடன், சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த
Read moreபோகத்தில் எக்ஸ் தள பதிவை தொடர்ந்து பாதுகாப்பை விலக்கி கொள்ள எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் சென்று சேராததற்கான காரணம்
Read more