மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை டெல்லி நீதிமன்றம்

Read more

பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில்

பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதிகேட்டு நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஹவுராவில் நூற்றுக்கணக்கனோர் வீதியில் திரண்டு போராட்டத்தில்

Read more

சூடானில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கால் அணை உடைந்து

சூடானில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கால் அணை உடைந்து 60 பேர் பலியான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் கதி குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சூடான் நாட்டில் ஏற்கனவே கடந்தாண்டு ஏப்ரல்

Read more

இந்தியப் பெருங்கடல் பகுதியான கொழும்பு

இந்தியப் பெருங்கடல் பகுதியான கொழும்பு துறைமுகத்தில் இந்திய, சீன போர்கப்பல்கள் முகாமிட்டுள்ளதால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர்

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு பாகிஸ்தான்

Read more

ம் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 19 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

Read more

வடக்கே கச்சத்தீவில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில்

கச்சத்தீவு அருகே கடலில் படகு மூழ்கி காணாமல் போன 4 மீனவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இலங்கையின் வடக்கே கச்சத்தீவில் இருந்து சுமார் 8 கடல்

Read more

பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.அண்மையில், அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன்

Read more

ஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில்

ஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள்

Read more

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியார் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியார் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர்

Read more