PM ஜன் தன் Vs சேமிப்பு கணக்கு | எதில் அதிக பலன் தெரியுமா?

பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் இன்று அதாவது ஆகஸ்ட் 28-ம் தேதி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் 28, 2014 அன்று மத்திய

Read more

Paytm சினிமா டிக்கெட் புக்கிங் பிசினஸை கையில் எடுத்த Zomato.. விரைவில் வரும் புதிய அம்சம்!

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம்

Read more

மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை

கேரளாவில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம். அதே போல், கர்நாடகாவில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை

Read more

எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள்

எஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசுப் பொருள் பற்றிய பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்றும்

Read more

டாஸ் வென்ற வெ.இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது

தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடியது. இதில் முதல் 2 போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை

Read more

எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில் காரைக்குடி உள்ளிட்ட 11 நகரங்களில் எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திண்டுக்கல், குன்னூர், கரூர், குமரி உள்ளிட்ட நகரங்களிலும் FM சேவை.

Read more

ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு

ரிலைன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி. ரிலைன்ஸ்

Read more

3 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல்

டெல்லி: ரூ.6,456 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 3 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த

Read more

அமைதி உடன்பாட்டுக்கு ரஷ்யா முன்வர வேண்டும்

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமைதி உடன்பாட்டுக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று அதிபர் புதினிடம்

Read more

குஜராத்தில் பெய்து வரும் கனமழை

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் அபாய நிலையை எட்டியுள்ளது. இந்த பருவ மழையால் இதுவரை 99 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கடந்த சில

Read more