குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச்
குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து
Read moreகுஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து கடலுக்குள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து
Read moreஇந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். இனி முழுமையாக ஆய்வு செய்த பிறகே தொடர்களை வெளியிடுவோம் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. நெட்பிலிக்ஸ் வெளியிட்ட ஐஇ-814 வெப்தொடரில் கதாபாத்
Read moreமும்பை சைபர் கிரைம் போலீசார் என்று கூறி சென்னையில் ராம்பிரசாத் என்ற ரயில்வே அதிகாரிகளை மிரட்டி மர்மநபர்கள் பணம் பறிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. ரூ.38 கோடி கடன்
Read moreசத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டத்தில் 9 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து சேவாக் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில், “ஒரு பயிற்சியாளராக காம்பீருக்கு எந்த பெரிய
Read moreஇன்று இரவு 10.25 மணிக்கு (06039) தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை நெல்லையிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை
Read moreவெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேறு
Read moreமேற்குவங்க சட்டப்பேரவையில் அபராஜிதா என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேறியது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் மேற்குவங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. பெண்
Read moreஇன்னும் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது – ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96%
Read more23-வது சட்ட ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை உள்ளிடக்கிய சட்ட ஆணையத்தின் ஆயுட்காலம் 3 ஆண்டுகாலம் ஆகும். 22-வது சட்ட
Read more