மலையாள திரையுலக பாலியல் புகார்கள்

மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி

Read more

அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர்

3 மாவட்ட குளம், குட்டையை நிரப்பும் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர் கசிவால் குளக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள 1045

Read more

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். சோன்பிரயாக் பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 5 பேர் உயிரிழந்தனர்.

Read more

அதானி குழுமம் ஜோமோ சர்வதேச விமான

கென்யாவின் முக்கிய விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு ஈடாக, இந்தியாவின் அதானி குழுமம் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை கென்யா

Read more

கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து போராடும்

கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து போராடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், ஜூனியர் டாக்டர்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கொல்கத்தா

Read more

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிக்கப்பட்டுள்ளது. அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய 12-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Read more

கிண்டி ரேஸ் கோர்ஸ்

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி ரேஸ் கிளப்புக்கு

Read more

இந்தியாவில் ஒருத்தருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள்

இந்தியாவில் ஒருத்தருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும்

Read more

காஸ் சிலிண்டரை போட்டு காளிந்தி எக்ஸ்பிரஸ்

உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டரை போட்டு காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிக்க வைக்க சதி நடந்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிவானி

Read more

குஜராத்தில் விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு

குஜராத்தில் விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால், போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். குஜராத் மாநிலம் சூரத் நகரத்தின்

Read more