இந்தியா
இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்
ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஈரானில் வசிக்கும்
Read moreகுடியரசு தலைவர் முர்மூ, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மூ, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 156வது பிறந்த
Read moreஇந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்
இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு +972 547520711, +972 543278392 எண்களுக்கு
Read moreகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாகத்மா காந்திக்கு மலர்தூவி
டெல்லிராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாகத்மா காந்திக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Read moreமராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
மராட்டிய மாநிலம் புனேவில் பவ்தான் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் மீட்புப்
Read moreகர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
Read moreமுல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைப்பு
முல்லைப்பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்த ஆவணங்களை
Read moreசித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
மைசூரு நகர மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்,
Read moreமுல்லைப்பெரியாறில் கேரள அரசு கட்டும்
முல்லைப்பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்த ஆவணங்களை
Read more