76வது குடியரசு தினம்

இன்று நாட்டின் 76வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூவர்ண கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டில்லி கடமை பாதையில்

Read more

150 வயதான துறவி

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியுள்ளது. இதில் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்த

Read more

தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும்

Read more

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது புகார்

புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் தெய்வமாக கருதப்படும் பசுவை பற்றி தவறான தகவல்களை பரப்பினர் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விஞ்ஞான ரீதியாக பசுவின்

Read more

புது ஒப்பந்தம் – 3 இலட்சம் கோடி முதலீடு

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் டாவோஸ் நகருக்கு சென்றுள்ளார். தன்னுடைய பயணத்தின் மூலம் பல்வேறு நிறுவன தலைவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இந்த ஒப்பந்தத்தில் மகாராஷ்டிரா

Read more

ஆம் ஆத்மீ மீது திடீர் தாக்குதல்

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் ஆம் ஆத்மி-

Read more

லட்டு வினியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து

வைகுண்ட தரிசனத்தின் 10வது நாளான இன்று லட்டு வினியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 8 ஆம் தேதி திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட

Read more

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்

குத்புல்லாபூர் தொகுதியில் உள்ள 127 டிவிஷன் ரங்காரெட்டி நகரில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் KKM பிரஸ் தலைவர் மற்றும் போட்டியிட்ட கார்ப்பரேட்டர் திரு. கூனா ஸ்ரீனிவாஸ்

Read more

லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி

லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகவும், இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னணி நபராகவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். அவர் 1920

Read more

ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்தனர், தமிழகத்தை சேர்ந்த சிலர் இறந்துள்ளனர். அதன் காரணமாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பது இன்று முதல் ஆரம்பிக்கும்

Read more