CrowdStrike நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு

மைக்ரோசாஃப்ட் Windows OS செயலிழப்பால் CrowdStrike நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% சரிந்து, அந்நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவையைப் பயன்படுத்தி வந்த

Read more

வங்கதேச வன்முறையால் இந்தியாவுக்கு

வங்கதேச வன்முறையால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் 31 பேர் சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. வங்கதேசத்தில் மருத்துவம் படித்து வந்த

Read more

திருநாவுக்கரசர் காங்கிரஸ்

நாங்கள் திமுகவுடன் இணக்கமாக இருக்கும்போதுஅதிமுகவுடன் கூட்டணியா? எனக் கேட்பதே தவறானது: திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் சண்டையே வந்ததில்லை அதிமுகவில் பல பிரச்சினைகள் உள்ளது. நான் ஏதாவது சொல்லி புது

Read more

நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்

திமுக சார்பில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா பங்கேற்பு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, அர்ஜூன் ராம் மேக்வால், ஜேபி நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர்

Read more

கேதார்நாத் யாத்திரையில் நிலச்சரிவு – 3 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் கேதார்நாத் யாத்திரையின் போது சித்வாசா அருகே நிலச்சரிவு நிலச்சரிவில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Read more

நீட் தேர்வில் 3.5 லட்சம் பேருக்கு மறுதேர்வு கோரி புதிய மனு

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more

டெல்லி ED சட்டப்பிரிவுகளுக்கு எதிரான 86 வழக்கு

டெல்லி ED சட்டப்பிரிவுகளுக்கு எதிரான 86 வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவுகளை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன.

Read more

(UPSC) தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி ராஜினாமா செய்தார்

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மனோஜ் சோனி

Read more

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை

Read more

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பதற்றமான சூழல் நிலவுவதால் வங்கதேச அரசு ராணுவ வீரர்களை

Read more