வெளியே வந்தது பூனையல்ல, பூதம்: மதுரை எம்.பி
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக 6,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றதை, “சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல, பூதம்” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Read moreதேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக 6,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றதை, “சாக்கை விட்டு வெளியே வந்திருப்பது பூனை அல்ல, பூதம்” என மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Read moreகன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் தனது கட்சியான சாமகவை இணைத்த சரத்குமார் இருகரம் கூப்பி வரவேற்றார்
Read moreதமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். தமிழ்நாட்டில் ரூ.50,000
Read moreபோதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு
Read moreசர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. மாண்புமிகு பாரதப்
Read moreஅரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்:
Read moreதேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Read moreபுதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு பிரதமர் மோடி தலைமையிலான நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
Read moreவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அவசரமாக நாளை கூட்டுகிறது பாமக
Read moreகேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பல்வந்தர் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்தல் ஆணையர்கள் தேர்வு
Read more