மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை- 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு. வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள்...
தமிழகம்
ஸ்பெயின்யில் கடும் பனி பொலிவு பிலோமினாவில் ஏற்பட்ட கடும் புயலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கடும் பனி பொலிவு நிலவி...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற் படையினர் எட்டு மீனர்வகளை கைது செய்தனர். அவர்கள் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசினர் இதனால்...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று இரண்டு மணி வரை 300 கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பேனர்களுடன் ஆர்ப்பாட்டம் ரஜினி அரசியலுக்கு வரக்கோரி...
ஏழு மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யும் இலங்கையின் மேல் சுழற்சி வளிமண்டல அழுத்தம் காரணமாக தமிழகத்தில் கனமழை...
டெல்லியில் விவசாயீகள் 47 வது நாளாக போராட்டம் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுத்தல்
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு ஏதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 2ஜிபி இலவசமாக வழங்கப்படும் என்று...
வரும் 17லில் போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று ஹர்ஷவர்தன் தெரிவித்துருந்தார் மத்திய அரசு இதனை ஒத்தி வைத்துள்ளது
தென்காசியில் நேற்று பெய்த கனமழையால் குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க அரசு தடை விதித்துள்ளது
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மதுரை புதுக்கோட்டை விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மேக மூட்டம் காணப்படும்
