தமிழகம்

மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு,...
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் S-6 சங்கர் நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் அவர்கள் ஆலோசனைப்படிபம்மல் பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் இரண்டு...
கனடாவில் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண் ஒருவருக்கு ரூபாய் 340 கோடி பரிசு கிடைத்துள்ளது...
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான்...
நாட்டிலேயே கர்நாடகா மாநிலத்தில் முதல் முறையாக அவசர தேவைக்காக ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூரு...
தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் நிகழ்த்தப்பட இருக்கின்ற விமான சாகசங்களில் ரபேல் விமானம் முதல்...
புதுடெல்லி: விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும்...
தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நெருங்கி பரப்புரை செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மூன்று நாள் பயணமாக...
தமிழ்நாடு அரசு சார்பில் (27-1-2021) புதன்கிழமை காலை 11 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர்ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி...
சென்னையில் பல்வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது....