தமிழகம்

தமிழக அரசின் இவ்வாண்டின் அய்யன் திருவள்ளுவர் திருநாளில் கவிவேந்தன்”கம்பன்”விருதை வென்ற மதிப்பிற்குரிய டாக்டர் திரு. எச்.வி.ஹண்டே அவர்களுக்கு இலங்கை வாழ் மக்களின் சார்பாக...
ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத்...
தமிழகத்தில்47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்க உள்ளார்! தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை...
போலியோ சொட்டு மருந்து முகாம்! சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சுகாதாரச் செயலர் இணை ஆணையர்...
அண்ணா, புரட்சித்தலைவர், அம்மா, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்து...
நேற்று இரவு கோவை மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து பேசிய இந்து அமைப்பைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவரை கைது செய்யக் கோரி...
புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலை,கலாசார போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு கடந்த சனியன்று (30.01.2021) கொழும்பில் இல் அமைந்துள்ள கிளாரட்...
ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு _ நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி. நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன...
பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்....
சென்னையை அடுத்த மூலக்கடை பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர்கள் மற்றும்...