தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் 2வது நாளாக ஆலோசனை இன்று நடத்தி வருகிறார்.
தமிழகம்
இந்தியா – சீனா பாங்காங் சோ ஏரி பகுதியில் படைகளை விலக்கி கொள்ள உடன்படிக்கை.
6,7,8 வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. டோக்கன் மட்டும் வழங்கப்படும். அமைச்சர் செங்கோட்டையன் முடிவு
28ம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.
முதலமைச்சர் திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம்
தை அமாவாஸ்யை – இன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
டெல்லியில் விவசாயிகள் 78வது நாளாக போராட்டம்.வேளாண் 3 சட்டங்களை திரும்ப பெற கோரிய விவசாயீகள் போராட்டம் நீடிப்பு
உலக சரித்திரத்தில் இடம் பெற்ற, ஓர் சாதாரண செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஏப்ரஹாம்...
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டில் உள்ள செம்மந்தம் பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள்...
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர்...
