இந்தியா சீனா 1௦வது கட்ட பேச்சு வார்த்தை
தமிழகம்
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 224 உயர்வு
பயிர் இழப்பு விவசாயீகளுக்கு 1140 கோடி நிவாரணம்
டெல்லியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம்
ஏழுமலையானை தரிசிக்க இன்று முதல் ஆன்லைன் டிக்கெட்பதிவு
பெட்ரோல் டீசல் விலை 12வது நாளாக அதிகரிப்பு
மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம். மாநில தலைவர்கள் பங்கேற்பு
வாழும் வள்ளுவன் ?? ?திருக்குறளை அறிவோம்? வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடைஆரஞர் உற்றன கண்.(குறள் 1179) மு.வ உரை: காதலர் வராவிட்டாலும் தூங்குவதில்லை;...
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 23 விபத்துக்களை ஏற்பட்ட ஊத்துக்குளி R.S. to படியூர் நெடுஞ்சாலையில் P.S. ஆயில் மில் அருகே...
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்பாரதிதாசன்போற்றியவர்களில்கவிஞர்தமிழ்ஒளியும்ஒருவர்.பாவேந்தரின்மாணவர்இவர்.தீவிரகவிதைககாவலர்..விஜயரங்கன்என்றதம்பெயரைதமிழ்ஒளியாகமாற்றிக்கொணடாககவிதையின்காதலனாகதமிழ்மொழியின்விழியாகத்திகழ்ந்தார்.பாவேந்தர்வாழ்க.என்றுபாட்டெழுதும்போதுஎழுதிபெருமைப்படுத்தியதமிழ்ஆர்வலர்தமிழ்ஒளி..தனித்தமிழில்கவிஎழுதிவளரும்தலைமுறைக்குகலங்கரைவிளக்காய்திகழ்ந்தார்..♦️(பாவேந்தர்வாழ்கவெனமேஎழுதிஎன்றென்றும்எழுதுகின்றபற்றுஉடையார்..தேன்தமிழ்க்கவிதைஎழுதுவதில்ஆர்வமும்வெறித்தனமும்தனக்குபாவேந்தர்தொடர்பால்உரித்தானதென்றேசொல்லிமகிழ்கின்றஉன்னதக்கவிஞர்தமிழ்ஒளியாவார்)♦️(பாவேந்தர்வீரப்பெருங்காவியம்பக்கம்200)♦️பாரதியின்எண்ணங்களும்கவிதைகளும்பரவிடஉழைத்தவர்கனகலிங்கம்பாரதிக்குநிகராகவேபாவேந்தர்போற்றினார்.உலகேவியக்கும்வண்ணம்ஆத்திகப்பெருங்கவியானபுதுவைசிவம்பகுத்தறிவாளராகமாறினார்.பாவேந்தரைக்குருவாகஏற்றுஅழையாமல்வந்தஅற்புதக்கவிஞர்..?தாய்நாடுஎன்றவாரஇதழ்ஒன்றைநடத்தியவர்வேணுகோபால்என்பவர்பாவேந்தர்கவிதையைபாங்குடனேமுன்னுரைஎழுதிதம்ஏட்டில்பதித்தார்.இமயமெனபாவேந்தர்பரம்பரையில்உயர்ந்துநின்றார்…இப்படிபாவேந்தர்கவிதைகள்பாரெங்கும்படர்ந்துசெழித்தது..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்பாவேந்தர்அறக்கட்டளைஇன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடி சிவகங்கைமாவட்டம்
