தமிழகம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கான விண்ணப்பம் பெற்ற எம்எல்ஏ. திரு தோப்பு வெங்கடாசலம் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்...
திருப்பூர் மாவட்டம் லேசான மழைக்கே அம்மன் நகர் பூலுவபட்டி இடையே உள்ள குளமாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி செய்தியாளர்...
காங்கேயம் காவல் துறை சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்,...
கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர்...
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து...
அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவைகளில் வல்லமை மிக்க கீரை என்பதாலேயே இது வல்லாரை கீரை என்றழைக்கப்படுகிறது இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’,...
சௌதி அரேபியாவில் கொட்டும் பனி. சௌதி அரேபியாவில் கடந்த சில தினங்களை பனி மூட்டமாகவே வானிலை உள்ளன. இன்று சற்று அதிகமாக பனி...