உளுந்தூர்பேட்டை மேட்டத்தூரில் மரத்தில் வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் (79) மருத்துவமனையில் சிகிச்சை...
தமிழகம்
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தால் அதைச் சுற்றியுள்ள 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் இருந்த டிவி,...
தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மேலும் 2...
கோவையில் நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது. நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த வெள்ளை நாக பாம்பு...
சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை...
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை துறைமுகத்தில்...
மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மொரீசியஸில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்...
சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 11 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62...
நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம்...
காற்றில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. பெயரை அவர் வாழ்ந்த நகரில் ஒரு தெருவுக்கு சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்....
