தமிழகம்

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது...
மேலாளர் சரவணனை போலீஸ் கைது செய்தது. கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சாத்தூர் நகர போலீஸ்...
ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்...
துணை முதல்வர் பதவி அறிவிக்கப்படுமா? என்ற கேள்விக்கும் நாளை விடை கிடைக்க உள்ளது புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை...
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மதுரையில் அக்டோபர் 9ஆம் தேதி அதிமுக உண்ணாவிரதம். முதலமைச்சரின் பயணங்களால் பெறப்பட்ட அன்னிய முதலீடு...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும்...
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில்...
திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு...