தமிழகம்

நீலகிரி மாவட்டத்திற்கு வர சென்னை உயர்நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவிப்பு....
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மதுரையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் வடிவேலு. விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை சென்ற...
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை...
ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான...
சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி கேட்டு போலீசார் முடிவு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு அனுமதி...
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர். மத்திய...
விமானப்படை தினத்தை ஒட்டி சென்னையில் அக்டோபர்.6-ல் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி பயிற்சி நடைபெற்று வருகிறது. வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை...
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றிய சுகாதார ஊழியர்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுகாதார...
குஜராத் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 26 தமிழர்களை சென்னைக்கு அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மீட்கப்பட்ட 26 தமிழர்களும் அக்டோபர்.1 காலை...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின்...