இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 8,268 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 12,713 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு...
தமிழகம்
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி; தினமும் 80 ஆயிரம் பேருக்கு...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து 3 மணிநேரத்திற்கு பின் தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை...
வட தமிழ்நாட்டிற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...
மாமல்லபுரம் அருகே கடலில் இருந்து படகுகளை இழுக்கும் தகராறில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து காவல்நிலையம் எதிரே மீனவர்கள் திடீரென சாலை...
தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா...
வயிற்றுப்புண் ( அல்சர் ) குணமாக தினமும் ஒரு குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தவும்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு...
கோவை பாப்பாநாயக்கன்பாளையம் பொன்னி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவரது மனைவி சபரி (27). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம்...
