அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு...
தமிழகம்
சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அந்நிறுவன மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சாம்சங்...
தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,000-க்கும் முல்லைப் பூ ரூ.1000-க்கும் அரளி...
காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில...
2வது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில் பயணிகள் யுடிஎஸ் செயலி மூலம்...
சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பூஜை, திருவிழா, தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு விமானத்தில்...
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 56,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,025க்கு...
அரசியல்-மல்யுத்தம் இரண்டிலும் ஒரே நேரத்தில் வேலை செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தங்களின் அன்பை அளித்துள்ள மக்களுக்காக...
ஹரியானாவின் ஹதி சம்ப்லா-கிளாய் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான பூபேந்தர் சிங் ஹூடா வெற்றி பெற்றார். 71,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...
