admin

இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு...
தேசிய ஒற்றுமை நாளையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை ‘கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சம்மனை ஏற்று ஆஜராகும் நபர்களின் வாக்குமூலத்தை...
கொழும்புவில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள்...
டெல்லி நீதிபதிகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்றுதான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்....
மும்பை அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்...
காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் மற்றும்...