மதுரை மாவட்டத்தில் அக். 27,28,29 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும்

மதுரை மாவட்டத்தில் அக். 27,28,29 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை ஒட்டி 3

Read more

முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ₹5,000 மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

Read more

டெல்லி மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்ட டாணா புயல்

டெல்லி மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்ட டாணா புயல் கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என வானிலை ஆய்வு

Read more

மாஸ்கோ பிரிக்ஸ் அமைப்பில் சேர 30-க்கும் மேற்பட்ட நாடுகள்

மாஸ்கோ பிரிக்ஸ் அமைப்பில் சேர 30-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தகவல் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு

Read more

சென்னையில் அக்.25இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் அக்.25இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அக்.25இல் கிண்டி ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அக்.25

Read more

இந்திய-சீன உறவுகள் மிக முக்கியமானது: பிரதமர் மோடி!

இந்திய-சீன உறவுகள் இரு நாட்டு மக்களுக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்வுதிறன்கள் நமது

Read more

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு உத்தரவு.

“எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர்

Read more

அமுதம் கடைகளில் ரூ 499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை!

அமுதம் கடைகளில் ரூ 499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை! இதையே வெளியே வாங்கினால் எவ்வளவு ஆகும்?சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன்

Read more

சிவகங்கை மாவட்டம்163 தடை உத்தரவு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 31 ஆம் தேதி வரை 163 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருது பாண்டியர்கள், தேவர் குருபூஜையை முன்னிட்டு 163

Read more

சீன அதிபர் ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி

மாஸ்கோ ரஷ்யாவின் கஸான் நகரில் நடந்துவரும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.

Read more