98% ₹2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பின!

98% ₹2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பின! கடந்த அக்.31ம் தேதி நிலவரப்படி 98% ₹2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பின இன்னும் ₹6.970 கோடி மதிப்புள்ள 2% ₹2000

Read more

ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும்..” – ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

Read more

மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு;

திருவொற்றியூர் விக்டரி பள்ளியில் வாயுக்கசிவு தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியம் ஆய்வு; நவீன சாதனங்களைக் கொண்டு காற்றின் தரம் குறித்து பரிசோதனையில் ஈடுபட உள்ளனர்

Read more

பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் இந்து கோவில் மற்றும் இந்து பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் இத்தகைய வன்முறைச் செயல்கள், இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது –

Read more

குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Read more

ஆபரணத்தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,370க்கும், சவரன் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு

Read more

கவரப்பேட்டை ரயில் விபத்து

கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட ரயிலில் எரிபொருள் ஏதேனும் கொண்டுசெல்லப்பட்டதா என விசாரணை

Read more

காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

ஒட்டாவா: கனடாவில் இந்து மத வழிபாட்டுத் தலம், பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். பிராம்டன் நகரில் இந்து மத வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைந்து காலிஸ்தான்

Read more

எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை நிறுவனம் தகவல்

லெவோடோபி லக்கி லக்கி மலையில் உள்ள எரிமலை வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியா பேரிடர் மேலாண்மை நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லெவோடோபி எரிமலையில் அடுத்தடுத்து இரண்டு

Read more

2.5 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது

ராணிப்பேட்டை அருகே வேலம் பகுதியில் கனமழையால் 2.5 ஏக்கர் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில்

Read more