அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது

அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசால் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தனியாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் அரசால் கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடிமக்களுக்கு

Read more

கடலூரில் பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக பரவி வரும் காய்ச்சல்!..

கடலூரில் பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக பரவி வரும் காய்ச்சல்!.. ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் காத்திருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆய்வு நேற்று ஏராளமானோர் மருத்துவமனையில் காத்திருந்த நிலையில்,

Read more

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி வாய்ப்பு அதிகம்!

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி வாய்ப்பு அதிகம்! அமெரிக்க அதிபர் தேர்தல்- இன்று வாக்குப்பதிவு. அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜனநாயக

Read more

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை-யூஜிசி சுற்றறிக்கை

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை-யூஜிசி சுற்றறிக்கை பல்கலைக்கழக வளாகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்யுமாறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி சுற்றறிக்கை. தூய்மையான மற்றும்

Read more

உதகையில் உரிமம் பெற்ற விடுதிகள் ரிசார்ட்டுகள் குறித்த விவரங்கள்

உதகையில் உரிமம் பெற்ற விடுதிகள் ரிசார்ட்டுகள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்

Read more

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்தக் கோரிய மனு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின்

Read more

தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் உதவித்தொகை

சென்னை தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்கள் தொடர்பாக ஆய்வு, ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உதவித்தொகை

Read more

இரட்டையர் சுவர் ஏறும் சாகச போட்டி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் சுவர் ஏறும் சாகச போட்டியில் ஆஸ்திரிய இணை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கரணம் தப்பினால் மரணம் என்ற அச்சத்தை ஏற்படுத்தும்

Read more

பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்ப முயன்றபோது லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்ப முயன்றபோது லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆந்திர மாநிலம்

Read more

டெல்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமன நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை உள்ளிட்ட

Read more