வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்தத்

Read more

பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து..!!

சென்னை பாரிமுனையில் பல் மருத்துவமனை ஆண்கள் விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து

Read more

திருக்குறுங்குடி பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு நஞ்சை, புஞ்சை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர

Read more

பழனி கோயில் ரோப்கார் பராமரிப்பு: புதிய வடக்கயிறு இணைப்பு

பழனி கோயில் ரோப்கார் பராமரிப்பிற்காக புதிய வடக்கயிறு இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய வடக்கயிறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருந்து

Read more

“‘உலக நாயகன்’ என்று என்னை அழைக்க வேண்டாம்..” – கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம்

Read more

பள்ளியில் வாயு கசிவு விவகாரம்: மாணவர்கள் நடத்திய நாடகமா..?

விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு

Read more

உசிலம்பட்டி அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சி!

உசிலம்பட்டி அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சித்துள்ளார். உடன் வந்த அதிமுக நிர்வாக தினேஷ்குமார் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்

Read more

பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும்:

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Read more

2 நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் 15ம் தேதி வரை கனமழை

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துவரும் நிலையில் 2 நாட்களில் அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக

Read more

கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

கியூபா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகிய நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாண்டியாகோ டி கியூபா போன்ற பெரிய நகரங்கள்

Read more