admin

சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தன்னில்இருந்துமலர்ந்துவரும்ஒலிதம்+இழ்_தமிழ்என்றானது.தமிழ்ச்சொற்களின்வேர்ச்சொல்லைபிறமொழிகளில்இருந்துஅறியமுடியாது.மற்றமொழிகளின்வேர்ச்சொற்களைதமிழில்இருந்துஅறியலாம்..⛱️(செந்தமிழைப்பொதுமொழியாய்ஆக்குதற்குச்சிந்தித்ததுஉண்டா?நீர்?சீர்தமிழ்போலஎந்தமொழிஎளிதிங்கு?வேர்ச்சொல்மிக்கஎளியமொழிஅரியமொழிதமிழேஆகும்.!!!!.)?இந்திமொழியைபொதுவாக்கத்துடிப்பவர்கள்தமிழைஏன்?பொதுமொழியாக்கத்நினைப்பதில்லை.உலகத்தில்எந்தஒருபோராட்டமும்அவரவர்தாய்மொழியிலேயேநடைபெற்றது.வரலாறுவெற்றியைஎளிதாக்கியது…தமிழ்உலகம்உள்ளவரைபாவேந்தரின்பாடல்வரிகள்நின்றுஒளிவீசும்எப்படி?⛱️(நெஞ்சம்தமிழ்மரபின்வீரத்தொகுப்பு!தண்டைகுலுங்கஓடிவா?என்சங்கநாதத்தமிழேஓடிவா?பாரோர்புகழ்தமிழ்ச்சேயே!பகையஞ்சிடும்தீயே!தன்னலமேவேம்புதமிழ்நலமேகற்கண்டு-)என்றுபாவேந்தர்மொழியின்உச்சக்கட்டஉரைகல்லாககுயில்இதழில்எழுதிப்பாடினார்..தமிழ்மொழிபேசும்தமிழன்பெருமைஎங்கேதெரியும்?பண்பாடுஎங்கேதென்றலாய்வீசும்.?பிறர்மனங்குளிரும்இடம்எங்கே?விருந்தோம்பல்தமிழரின்உயர்ந்தபண்பாடு..குடும்பவிளக்கில்பாவேந்தர்?(இட்டுப்பார்உண்டவர்இன்புற்றுஇருக்ககையிலேதொட்டுப்பார்உன்நெஞ்சில்தோன்றும்இன்பம்!நற்றமிழர்சேர்த்தபுகழ்ஞாலத்தில்என்னவெனில்உற்றவிருந்தைஉயிரெனபெற்றுஉவத்தல்..நன்று)என்றுபாடுகிறார்????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைநிறுவனர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
திக் பலம் சூட்சமங்கள் கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்துதிக் பலனை பார்க்கவேண்டும்.திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை குறிக்கும்....
திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் குப்பைகளை போடாமல் தார் சாலையில் போட்டு வைத்துள்ளனர். இதை கண்டுகொள்ளாத மாநகராட்சி...
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகரில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது, மேலும்...
திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகர் 108 வீடு பொதுமக்கள் சார்பாக செல்வவிநாயகர் ஆண்டு விழா கொரோனா காரணமாக மிகவும் எளிமையாக சிறப்பாக நடைபெற்றது...
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பாக மண்டல வாரியாக ஆலோசனைக்கூட்டம் செங்கப்பள்ளி யில் நடைபெற்றது அதில் மாவட்ட மகளிர் அணி பொதுச்...
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல்...