admin

வாழும் வள்ளுவன் ?? ?திருக்குறளை அறிவோம்? வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடைஆரஞர் உற்றன கண்.(குறள் 1179) மு.வ உரை: காதலர் வராவிட்டாலும் தூங்குவதில்லை;...
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 23 விபத்துக்களை ஏற்பட்ட ஊத்துக்குளி R.S. to படியூர் நெடுஞ்சாலையில் P.S. ஆயில் மில் அருகே...
ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????பாவேந்தர்பாரதிதாசன்போற்றியவர்களில்கவிஞர்தமிழ்ஒளியும்ஒருவர்.பாவேந்தரின்மாணவர்இவர்.தீவிரகவிதைககாவலர்..விஜயரங்கன்என்றதம்பெயரைதமிழ்ஒளியாகமாற்றிக்கொணடாககவிதையின்காதலனாகதமிழ்மொழியின்விழியாகத்திகழ்ந்தார்.பாவேந்தர்வாழ்க.என்றுபாட்டெழுதும்போதுஎழுதிபெருமைப்படுத்தியதமிழ்ஆர்வலர்தமிழ்ஒளி..தனித்தமிழில்கவிஎழுதிவளரும்தலைமுறைக்குகலங்கரைவிளக்காய்திகழ்ந்தார்..♦️(பாவேந்தர்வாழ்கவெனமேஎழுதிஎன்றென்றும்எழுதுகின்றபற்றுஉடையார்..தேன்தமிழ்க்கவிதைஎழுதுவதில்ஆர்வமும்வெறித்தனமும்தனக்குபாவேந்தர்தொடர்பால்உரித்தானதென்றேசொல்லிமகிழ்கின்றஉன்னதக்கவிஞர்தமிழ்ஒளியாவார்)♦️(பாவேந்தர்வீரப்பெருங்காவியம்பக்கம்200)♦️பாரதியின்எண்ணங்களும்கவிதைகளும்பரவிடஉழைத்தவர்கனகலிங்கம்பாரதிக்குநிகராகவேபாவேந்தர்போற்றினார்.உலகேவியக்கும்வண்ணம்ஆத்திகப்பெருங்கவியானபுதுவைசிவம்பகுத்தறிவாளராகமாறினார்.பாவேந்தரைக்குருவாகஏற்றுஅழையாமல்வந்தஅற்புதக்கவிஞர்..?தாய்நாடுஎன்றவாரஇதழ்ஒன்றைநடத்தியவர்வேணுகோபால்என்பவர்பாவேந்தர்கவிதையைபாங்குடனேமுன்னுரைஎழுதிதம்ஏட்டில்பதித்தார்.இமயமெனபாவேந்தர்பரம்பரையில்உயர்ந்துநின்றார்…இப்படிபாவேந்தர்கவிதைகள்பாரெங்கும்படர்ந்துசெழித்தது..????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்பாவேந்தர்அறக்கட்டளைஇன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடி சிவகங்கைமாவட்டம்
தமிழகத்தில் எமதர்மராஜ பகவானுக்கென தனியாக சந்நிதானம் அமைந்த ஆலயம், திருச்சிராப்பள்ளியிலிருந்து 27 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள “திருப்பைஞ்சீலி”எனும் ஷேத்திரத்தில் அமைந்துள்ளது.இவ்வாலயம் “ஞீலிவனேஷ்வரர்” என்ற...
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி...
புதுடெல்லி, நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு...