admin

விவசாயிகளுக்கு எதிராக செய்த குற்றத்தை பாஜகவும், மோடி அரசும் உணரவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான 3...
வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பரிதாபமாக பலியான நிலையில் அவரது கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரத்தின்...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. விஜயலு வீட்டின் பின்பக்க...
மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மொரீசியஸில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்...
சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 11 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 62...
டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். பள்ளிக் கல்வி மற்றும் 2ம் கட்ட சென்னை...
நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி என்பவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி எஸ்டேட் மணி மீது கொலை வழக்கு,...