பாவேந்தரும் தமிழும் – தொடர் – 65
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
???? ????
கவிதைமரபில்தமிழில்
புலவர்மரபு
ஆழமானதாகும்..மற்ற
மொழிகளில்இந்தமரபுகிடையாது.
ஆங்கிலேயர்காலத்தில்
முளைவிட்ட
படைப்பாளிகள்பலர்
கட்டற்றபுதுக்கவிதை
எழுதத்தொடங்கினர்.
ஓசைஉடையவசனக்
கவிதைகள்அதிகம்
பிறந்தன.மரபுகுறித்த
விழிப்புணர்வுஅதிகம்
இந்தப்புதுக்
கவிவிஞர்களிடம்
இல்லை..புதுக்கவிதை
புத்துயிர்பெற்று
இன்றளவும்
சமுதாயத்தை
பாமரர்க்கும்புரியும்
வண்ணம்
அமைந்திருப்பது
புதுக்கவிதையின்
வளர்ச்சியின்
பெரும்பங்காகும்..
புதுக்கவிதைமரபுக்
கவிதைஇரண்டிலும்
பயிற்சிபெற்றவர்
பாவேந்தர்..அதிகம்
பாடியதுமரபுக்
கவிதையே!!!??
(தங்கத்தட்டேவா!வா!
தனித்தஅழகேவாவா!!!!!
பொங்கும்சுடரேவாவா!!!
பசும்பொன்னின்
ஒளியேவாவா…
எங்கும்இருப்பாய்வாவாநீஎவர்க்கும்
உறவேவாவா!!!!
சிங்கப்பிடரைப்போல
பிடர்சிலிர்த்த
கதிரேவாவா…………..!!!!
கடலின்மேலேதோன்றி
நீகாலைப்பொழுதைச்
செய்வாய்…!!!
நடுவானத்தில்நின்றுநீ
நண்பகல்தன்னைச்
செய்வாய்..
கொடிமேல்முல்லை
மணக்கும்!!!!! ஓ நல்குளிர்ந்ததென்றல்
வீசும்படிமாலைப்
பொழுதைபின்பரிவாய்
செய்வாய்வாழ்க!!!!!)?
(1958ஆண்டுவெளி
வந்திளைஞர்
இலக்கியத்தில்
கதிரவன்என்ற
தலைப்பில்புதுமை
கலந்தமரபுக்
கவிதையாகும்..
?
புதுமைக்கருத்துகள்
புரட்சிக்கருத்துகள்
அவரதுஉள்ளத்தில்
பொங்கிஎழுந்தது.
காதல்/இயற்கை/எழில்
கலைநுணுக்கம்/வாழ்க்கை/
முதலியனபற்றிஇயற்றி
உள்ளகவிதைகள்
படிப்போரைக்களிப்புக்
கடலில்ஆழ்த்தும்..
பாவேந்தன்கவியில்
புதுமைஉலகம்
காண்பதற்கு
உள்ளத்தில்
புத்தொளிபிறக்கும்..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்