இன்று முதல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு

தமிழகத்தில் இன்று முதல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும்ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.

தமிழ் மலர்.மின்னிதழ்.
செய்தியாளர்.தமீம் அன்சாரி..

Leave a Reply

Your email address will not be published.